அன்பிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களைச் சுத்தம் செய்தல், நெகிழிகளை அகற்றுதல், சிறிய குளங்களில் தூர் வாருதல், மின் விளக்குகளை எரிய வைத்தல், நிழல் தரும் மரங்களை நடுதல், பூச்செடிகளை நடுதல் ஆகிய பணிகளை அன்பிய மக்கள் செயல்படுத்தி வருகின்றார்கள்.