Skip to content Skip to sidebar Skip to footer

அன்பிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களைச் சுத்தம் செய்தல், நெகிழிகளை அகற்றுதல், சிறிய குளங்களில் தூர் வாருதல், மின் விளக்குகளை எரிய வைத்தல், நிழல் தரும் மரங்களை நடுதல், பூச்செடிகளை நடுதல் ஆகிய பணிகளை அன்பிய மக்கள் செயல்படுத்தி வருகின்றார்கள்.